ஓய்வூதியம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர்களின் வைப்பு நிதியின் வட்டியை 9.5% இருந்து 8.25% ஆக குறைத்து பெரும் சாதனை படைத்திருக்கிறது மைய அரசு. மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் வருமான வரி உச்சவரம்பு உயர்வு 3 முதல் 5 லட்சம் வரை உயரும் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் வெரும் 2 லட்சமாக அறிவித்து மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மத்திய பட்ஜெட். உ.பி.மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி உயர்வே காரணம் என சோனியா கூறிய போதிலும் மானியங்களை வெட்டி கடும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 4.5 கோடி ருபாய்களுக்கு மேல் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் மீது வரியை திணித்து விட்டு பெரும் முதலாளிகள் மற்றும் கார்போரேட் நிறுவனங்களுக்கு இதே அளவிற்க்கு மேல் வரி விலக்கும் கொடுத்து சாதாரண மக்களை சாகடிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
Showing posts with label வருமான வரி விலக்கு. Show all posts
Showing posts with label வருமான வரி விலக்கு. Show all posts
Friday, 16 March 2012
Tuesday, 24 January 2012
போக்குவரத்து தொழிலாளியும் வருமான வரியும்
வருமான வரி
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வருவாய் வரி (Income Tax) கட்டவேன்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவரின் வருட வருமானம் 180000 ருபாய்க்குள் இருந்தால் வரி கட்டவேண்டியதில்லை.அதற்க்கு மேற்பட்ட வருமானத்திற்க்கு 10% வரி கட்டவேண்டும். ஒருவரின் வருட வருமானம் 240000 எனில் அவர்
Subscribe to:
Posts (Atom)